Friday, 18 August 2017

sri neevasan pugal

                                          ஸ்ரீ னீவாசன் புகழ்!             ஏழு மலை மேலே வாஸம் செய்யும்     ஸ்ரீ னீவாசனே!  உந்தன் புகழ்  நாளுக்கு நாள் கூடுதய்யா ஸ்ரீ னீவாசனே! அடியார்கள் குறை தீர்க்கும் ஸ்ரீ னீவாசனே ! கோவிந்த நாமம் கேட்கையிலே பரவசம் பெருகுதைய்யா ஸ்ரீ னீவாசனே ! உன் தரிசனம் கிடைத்தவுடன் ஆனந்தம் பெருகுதைய்யா ஸ்ரீ னீவாசனே ! திருமகளின் நாதனே ஸ்ரீனிவாசனே ! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீ னீவாசனே!ஆதி சேஷன் மீது துயிலும் பரந்தாமனே! ஸ்ரீ னீவாசனே ! ஹரியே ஆனந்தம் உன் திருவடி ஆனந்தம் ஸ்ரீ னீவாசனே ! ஸ்ரீ வாரி லட்டு கிடைத்தவுடன் ஆனந்தம் பெருகுதைய்யா  ஸ்ரீ னீவாசனே ! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஸ்ரீனிவாசனே ! உனை காண புகழ் கிடைக்குதய்யா ஸ்ரீ னீவாசனே! கோடி ஜென்மம் எடுத்தாலும் உன் நாமத்தை நான் மறவேன் ஸ்ரீ னீவாசனே !என்றும் நான் உன் பக்தன் ஸ்ரீ னீவாசனே ! ஸ்ரீ னீவாசனே !
                                                                     

3 comments:

  1. உலகம் எல்லாம் உன் புகழ் கூடுதய்யா

    ReplyDelete
  2. உலகம் எல்லாம் உன் புகழ் கூடுதய்யா

    ReplyDelete